இந்தியா

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க புதிய திட்டம் ?

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டு மதுபான விற்பனையை கேரள அரசு துவங்கிய நிலையில், சமூக இடைவெளியை காக்க, விற்பனைக்காக வகுத்த புதிய திட்டம், அரசு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றும், மதுக் கடைகளில் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என, மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்