இந்தியா

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க புதிய திட்டம் ?

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டு மதுபான விற்பனையை கேரள அரசு துவங்கிய நிலையில், சமூக இடைவெளியை காக்க, விற்பனைக்காக வகுத்த புதிய திட்டம், அரசு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றும், மதுக் கடைகளில் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என, மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்