இந்தியா

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட விவகாரம் : தேடப்படும் இருவர் பயணித்த ஆட்டோ பறிமுதல்

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வரும் இருவர், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் சாலையோரமாக ஒரு பையை வீசி விட்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தந்தி டிவி

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வரும் இருவர், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் சாலையோரமாக ஒரு பையை வீசி விட்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் கேரள போலீசார், தீவிரவாதிகள் இருவரும் பயணித்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில்

தென்காசி அருகே கொல்லம் சாலையில் உள்ள பாலருவியில் நான்கு பேரை கொல்லம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை