இந்தியா

"ஜெயலலிதா சிகிச்சை - 3 சிடிக்கள் விரைவில் வெளிவரும்" - புகழேந்தி தகவல்

"ஜெயலலிதா மரணம்- துணை முதல்வரை விசாரிக்காதது ஏன்?" - புகழேந்தி

தந்தி டிவி

"2016 டிசம்பர் 5 இன் சந்தேகங்கள்" என்ற

புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையம், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக இன்னும் 3 சிடிக்கள் இருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ