இந்தியா

மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர்,இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு