இந்தியா

மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர்,இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை