இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 70 யானைகள் கூட்டம் அட்டகாசம்

ஒடிசா மாநிலத்தில் யானைகள் கூட்டம் அட்டகாசம் - வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சி தோல்வி

தந்தி டிவி

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் அருகே உள்ள சாடிபால் கிராமத்திற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த யானை கூட்டம் சுமார் 20 ஏக்கர் விளைநிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்