இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 70 யானைகள் கூட்டம் அட்டகாசம்

ஒடிசா மாநிலத்தில் யானைகள் கூட்டம் அட்டகாசம் - வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சி தோல்வி

தந்தி டிவி

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் அருகே உள்ள சாடிபால் கிராமத்திற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த யானை கூட்டம் சுமார் 20 ஏக்கர் விளைநிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?