இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 70 யானைகள் கூட்டம் அட்டகாசம்

ஒடிசா மாநிலத்தில் யானைகள் கூட்டம் அட்டகாசம் - வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சி தோல்வி

தந்தி டிவி

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் அருகே உள்ள சாடிபால் கிராமத்திற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த யானை கூட்டம் சுமார் 20 ஏக்கர் விளைநிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்