இந்தியா

வனத்துறை அதிகாரியை கொடூரமாக தாக்கிய காட்டுப்பன்றி

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் சீர்சாலி கிராமத்தில் மீட்பு நடவடிக்கைக்காக சென்றிருந்த வனத்துறை அதிகாரியை காட்டுப்பன்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதையடுத்து சக ஊழியர்கள் காட்டுப்பன்றியை தடியால் அடித்து விரட்டிய பின்னர், காயமடைந்த அதிகாரியை மீட்டுள்ளனர்.

சீர்சாலி கிராமத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்ததாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு காட்டுப்பன்றியை பிடிக்க சென்றிருந்த போது, வனத்துறை அதிகாரி சுபம் பிரதாப் சிங்கை காட்டுப்பன்றி கடுமையாக தாக்கியுள்ளது. இதையடுத்து, சக ஊழியர்கள் தடி கொண்டு காட்டுப் பன்றியை விரட்டி காயமடைந்த அதிகாரியை மீட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி