இந்தியா

2019-க்குள் 10 லட்சம் இடங்களில் வை-பை வசதி - தொலைத் தொடர்புத் துறை செயலர் தகவல்

நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தாண்டுக்குள் பத்து லட்சம் இடங்களில் வை-பை சேவை அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், பொது இடங்களில் வை-பை சேவை வழங்கும் நபர்களை நியமிக்கும் திட்டம் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்