இந்தியா

சூட்கேஸில் மனைவி உடல் - தற்கொலைக்கு முயன்ற கணவன்

தந்தி டிவி

பெங்களூருவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராகேஷ் மற்றும் கவுரி ஆகியோருக்கு திருமணமாகி பணியின் காரணமாக பெங்களூருவில் தங்கியிருந்தனர். இருவரும் இரவு வழக்கம்போல் உணவுக்காக அமர்ந்திருந்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது கவுரி கத்தியை எடுத்து வீசியதால் ராகேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், அதே கத்தியை எடுத்து கவுரியை குத்தி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மயங்கி விழுந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ராகேஷ் விஷம் அருந்தியை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்