கடவுளின் அவதாரம் என கூறி ஆட்டமும் பாட்டமுமாக இருந்த சிவசங்கர் பாபா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றளவுக்கு அவர் மீதான புகார்கள் வலுத்து வருகிறது... லாரி ஷெட்டில் வேலை பார்த்தவர், இன்று 64 ஏக்கர் அளவில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்துகிறார். எப்படி என விரிவாக பார்க்கலாம்....