இந்தியா

இணையத்தில் வைரலான `விஸ்கி ஐஸ்கிரீம்' - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் விஸ்கி ஐஸ்கிரீம் விற்றது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜூபிலி ஹில்ஸ் குடியிருப்பில், செயல்பட்டு வரும் கடை ஒன்று, விஸ்கி ஐஸ்கிரீம் விற்கப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதுகுறித்து தவகவலறிந்த அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அடிப்படையில் விஸ்கியை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையை சீல் வைத்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி