இந்தியா

AI டெக்னாலஜி என்ன செய்யும்? - இந்தியாவில் மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா சொன்ன பாயிண்ட்

தந்தி டிவி

மக்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதே ஏ.ஐ. தொழில்நுட்பம் என மைக்ரோசாப்ட் நிர்வாக அதிகாரியும் தலைவருமான சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் ஏ.ஐ. டூர் அமர்வில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தைப் பற்றி நாம் பேசும்போது, ​​அது இப்போது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய அனுமதிப்பதாக கூறினார். முன்னேற்றப் பாதையில் ஓர் அடி முன்வைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுவதாக கூறினார். 

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு