இந்தியா

"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.."குப்பை கழிவுகளை உண்ணும் யானைகள்

தந்தி டிவி

மூணாறு குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, காட்டுயானைகள் உண்ட காட்சிகளை பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறு பஞ்சாயத்திலுள்ள குப்பைகள் அனைத்தும் கல்லார் பகுதியிலுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகிடங்கில் உள்ள காய்கறி கழிவுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் காட்டு யானைகள் உண்டு வரும் காட்சிகளை சமூக ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி உள்ள நிலையில் யானைகள் பாதிக்கப்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்