இந்தியா

"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.."குப்பை கழிவுகளை உண்ணும் யானைகள்

தந்தி டிவி

மூணாறு குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, காட்டுயானைகள் உண்ட காட்சிகளை பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறு பஞ்சாயத்திலுள்ள குப்பைகள் அனைத்தும் கல்லார் பகுதியிலுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகிடங்கில் உள்ள காய்கறி கழிவுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் காட்டு யானைகள் உண்டு வரும் காட்சிகளை சமூக ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி உள்ள நிலையில் யானைகள் பாதிக்கப்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்