இந்தியா

கொல்கத்தாவில் கனமழையால் சாய்ந்த மரம்...

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழையால் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது.

தந்தி டிவி

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"