இந்தியா

கொல்கத்தாவில் கனமழையால் சாய்ந்த மரம்...

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழையால் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது.

தந்தி டிவி

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்