இந்தியா

மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ