இந்தியா

மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்