இந்தியா

மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை