இந்தியா

முகநூலில் மனைவியை தரக்குறைவாக விமர்சித்ததால் ஆத்திரம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் முகநூலில் தமது மனைவியை விமர்சித்ததற்காக, காவலில் இருந்த கைதியை போலீசார் முன்னிலையில், சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் முகநூலில் தமது மனைவியை விமர்சித்ததற்காக, காவலில் இருந்த கைதியை போலீசார் முன்னிலையில், சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகில் நிர்மல் என்பவரின் மனைவியை, போனோட் சர்கார் என்ற இளைஞர், முகநூலில் தரக்குறைவாக விமர்சித்து வந்ததாக கூறப்பகிறது. இதனையடுத்து, புகாரின் பேரில், போலீசார் அந்த இளைஞரை கைது செய்ததை அறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், நீதிபதியுமான நிகில்நிர்மல், காவல்நிலையத்தில், மனைவியுடன் வந்து தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பவர்கள், நீதிபதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு