இந்தியா

WestBengalElection | 2ம் கட்ட வாக்குப்பதிவு-இதுவரை இல்லாத போலீஸ் பாதுகாப்பு.. இறங்கிய பாதுகாப்பு படை

WestBengalElection | 2ம் கட்ட வாக்குப்பதிவு-இதுவரை இல்லாத போலீஸ் பாதுகாப்பு.. இறங்கிய பாதுகாப்பு படை

thanthitv

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 2ம் கட்டத் தேர்தல் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் 11 தொகுதிகள் உட்பட மொத்தம் 142 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வன்முறையைத் தவிர்க்கவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளளது. அதன்படி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,300-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனிடையே விதிமீறலில் ஈடுபட்ட 5 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை