இந்தியா

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி - ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது கற்பனையில் உதித்த சித்திரங்களை ஓவியமாக வரைந்து அசத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"