இந்தியா

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி - ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது கற்பனையில் உதித்த சித்திரங்களை ஓவியமாக வரைந்து அசத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை