இந்தியா

"ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை" - மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி, மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி, மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், காய்கறி மார்கெட் மற்றும் மீன், மட்டன் சந்தைகளில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, வழிபாட்டு தளங்கள் மற்றும் மத சபை கூடுவதை போலீசார் தடுக்கவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்