இந்தியா

"ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை" - மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி, மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி, மேற்குவங்க தலைமைச்செயலாளருக்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், காய்கறி மார்கெட் மற்றும் மீன், மட்டன் சந்தைகளில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, வழிபாட்டு தளங்கள் மற்றும் மத சபை கூடுவதை போலீசார் தடுக்கவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?