இந்தியா

எறும்புதின்னியை கடத்த முயற்சி : பூடானைச் சேர்ந்த ஐந்து பேர் கைது

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற எறும்புதின்னியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற எறும்புதின்னியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட பூடானை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்