இந்தியா

எறும்புதின்னியை கடத்த முயற்சி : பூடானைச் சேர்ந்த ஐந்து பேர் கைது

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற எறும்புதின்னியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற எறும்புதின்னியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட பூடானை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை