இந்தியா

"வெல்கம் டூ இந்தியா" - 5 வது முறையாக வெற்றி

தந்தி டிவி

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், ஐந்தாம் கட்டமாக மேலும் 286 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இவர்களில் 23 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், உணவு வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். டெல்லி திரும்பிய 23 தமிழர்களில், 17 பேர் சென்னைக்கும், இருவர் மதுரைக்கும், நான்கு பேர் கோவைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Kovai Crime | காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு - பட்டப்பகலில் துணிகர சம்பவம்

🔴LIVE : AIADMK | EPS | CVS | SPV | அதிமுகவில் அதிரடி திருப்பம்

🔴LIVE :CMVijay | TVKVijay | பெண்கள் பாதுகாப்பு - CM விஜய் ஆலோசனை

Vijay | Singapen Athiradi Padai| பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு - நாளை மறுநாளே ஆரம்பிக்கும் CM விஜய்

Senkottaiyan | Pressmeet | திடீரென பத்திரிகையாளர் முன் தோன்றிய அமைச்சர்செங்கோட்டையன்