இந்தியா

"வெல்கம் டூ இந்தியா" - 5 வது முறையாக வெற்றி

தந்தி டிவி

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், ஐந்தாம் கட்டமாக மேலும் 286 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இவர்களில் 23 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், உணவு வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். டெல்லி திரும்பிய 23 தமிழர்களில், 17 பேர் சென்னைக்கும், இருவர் மதுரைக்கும், நான்கு பேர் கோவைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்

BREAKING | மருத்துவ மாணவர்களின் கட்டாய கிராம சேவை - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு