இந்தியா

குடும்பத்தை இழந்த இளம்பெண்ணின் வருங்கால கணவரையும் பறித்த எமன்..நிலைகுலைய செய்யும் கடைசி நிமிட வீடியோ

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து தவித்த இளம்பெண்ணின் வருங்கால கணவரும் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு முண்டகை பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்பவர், ஜென்சன் என்பவரை காதலித்து வந்த நிலையில், அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த சூழலில் வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பத்தாரை இழந்த சூழலில், அவருக்கு ஆறுதலாக ஜென்சன் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், ஜென்சன், மற்றும் உறவினர்களுடன் ஸ்ருதி காரில் சென்றுக்கொண்டிருந்த போது, கல்பெட்டா வெள்ளரம்குன்றில் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜென்சன் தலையில் அடிபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே குடும்பத்தினரை இழந்து சோகத்தில் மூழ்கிய ஸ்ருதிக்கு, வருங்கால கணவரும் விபத்தில் இறந்தது பெருஞ்சோகத்தை தந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை