தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தர்பூசணி லாரியில் மறைத்து கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.