இந்தியா

இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு1410 கன அடி நீர் வெளியேற்றம்

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்