இந்தியா

இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு1410 கன அடி நீர் வெளியேற்றம்

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை