இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - மண்டல, மகர விளக்கு பூஜை-மாலை 5 மணிக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பை அறிவித்துள்ள தேவஸம்போடு, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் நாளை முதல் அனுமதிக்க உள்ளனர். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கூறியுள்ள நிர்வாகம், தினசரி 30 ஆயிரம் பேரை அனுமதிக்க உள்ளதாக கூறியுள்ளது. அபிஷேகத்தை தொடர்ந்து பொறுப்பேற்கும் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, விளக்கு ஏற்றியவுடன் இந்த ஆண்டுக்கான தரிசனம் தொடங்க உள்ளது. பம்பையில் உள்ள கவுண்டரில் சரிபார்த்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி