இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - மண்டல, மகர விளக்கு பூஜை-மாலை 5 மணிக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பை அறிவித்துள்ள தேவஸம்போடு, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் நாளை முதல் அனுமதிக்க உள்ளனர். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கூறியுள்ள நிர்வாகம், தினசரி 30 ஆயிரம் பேரை அனுமதிக்க உள்ளதாக கூறியுள்ளது. அபிஷேகத்தை தொடர்ந்து பொறுப்பேற்கும் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, விளக்கு ஏற்றியவுடன் இந்த ஆண்டுக்கான தரிசனம் தொடங்க உள்ளது. பம்பையில் உள்ள கவுண்டரில் சரிபார்த்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்