இந்தியா

Wagah Border blast case | வாகா குண்டுவெடிப்பு.. மரண தண்டனை.. 300 ஆண்டுகள் சிறை.. 3 பேர் ரிலீஸ்

தந்தி டிவி

வாகா எல்லையில் தாக்குதல் நடத்திய 3 குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறை தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களை லாகூர் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு