இந்தியா

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த விவகாரம் - மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக அந்நிறுவனம், 50 கோடி ரூபாயை, இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்