இந்தியா

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த விவகாரம் - மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக அந்நிறுவனம், 50 கோடி ரூபாயை, இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்