இந்தியா

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த விவகாரம் - மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக அந்நிறுவனம், 50 கோடி ரூபாயை, இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்