இந்தியா

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த விவகாரம் - மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக அந்நிறுவனம், 50 கோடி ரூபாயை, இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை