இந்தியா

ஆளுநர் மளிகை அருகே... பற்றியெரிந்த போலீஸ் வேன்... வெளியான பரபரப்பு காட்சி

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில் சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனம் நடுவழியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லக்னோ மாவட்ட சிறையில் இருந்து பெண் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, ஆளுநர் மாளிகை அருகே திடீரென்று அவர்கள் சென்ற வாகனம் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து வாகனத்தில் இருந்த பெண் கைதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக, சிறைக் கைதிகளும், காவல் துறை அதிகாரிகளும் உயிர் தப்பினர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்