இந்தியா

Viral Video சரசரவென ரயில்வே கரண்ட் போஸ்ட் மேல் ஏறிய இளைஞர் - அந்த ஒரு நொடி.. குலைநடுக்க காட்சி

Viral Video சரசரவென ரயில்வே கரண்ட் போஸ்ட் மேல் ஏறிய இளைஞர் - அந்த ஒரு நொடி.. குலைநடுக்க காட்சி

thanthitv

கல்யாண் ரயில் நிலையத்தில், 32 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென நிலையத்தின் மேற்கூரையில் ஏறி, உயர் அழுத்த மின் கம்பத்திற்கு தாவினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறங்க வைக்க முயன்றும் பலனளிக்கவில்லை. இதனிடையே, அந்த இளைஞர் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்