இந்தியா

Manipur Violence | மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. அதிகரிக்கும் மனித பலி எண்ணிக்கை

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. அதிகரிக்கும் மனித பலி எண்ணிக்கை

thanthitv

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் பலி

#manipurnews #manipurviolence

மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் எல்லையில், ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்த நிலயில் பலர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை பாதித்த பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதோடு, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது."

Breaking | Vijay | JanaNayagan | ஜனநாயகன் லீக்.. எடிட்டர் மீது அதிரடி நடவடிக்கை - பரபரப்பு உத்தரவு

BREAKING || தமிழகமே பரபரத்த சுவாதி கொலை.. கைதான ராம்குமார் த*கொலை வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய காம கொடூரனுக்கு தூ*கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

BREAKING || தீயாய் பரவிய வீடியோ... தேர்தல் முடிந்த மறுநாளே விஜய்க்கு பறந்த லெட்டர்