இந்தியா

ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி

ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி

தந்தி டிவி

ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி

கிராமம் முழுவதும் வெள்ளநீர் சூழந்திருக்க, காலில் எலும்பு முறிந்த ஏழு வயது சிறுவனை ஆபத்தான நிலையில் படகில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.காம்லா, காசி நதிகளில் இருந்து ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள குஷேஷ்வர் அஸ்தான் பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து பாதையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்திற்கு ஆபத்தான முறையில் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவனை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடியாததால், படகில் படுக்க வைத்து ஆற்றைக்கடந்து மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்