இந்தியா

விஜய் மல்லையா சொத்துக்களை விற்கலாம் - வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார். அவருக்கு கடன் கொடுத்த பிரதான வங்கி நடவடிக்கை எடுக்கும் போது, தங்களது தொகை வந்து சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு