இந்தியா

விஜய் மல்லையா சொத்துக்களை விற்கலாம் - வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார். அவருக்கு கடன் கொடுத்த பிரதான வங்கி நடவடிக்கை எடுக்கும் போது, தங்களது தொகை வந்து சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை