இந்தியா

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

தந்தி டிவி
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மல்லயா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் ,இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் அனைத்தையும் நீதிமன்றம் மூலம் திருப்பி செலுத்தத் தயாராக இருப்பதாகவும்,வங்கிகள் அந்த தொகை ஏன் மறுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க அந்த தொகை உதவும் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை