இந்தியா

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

தந்தி டிவி
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மல்லயா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் ,இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் அனைத்தையும் நீதிமன்றம் மூலம் திருப்பி செலுத்தத் தயாராக இருப்பதாகவும்,வங்கிகள் அந்த தொகை ஏன் மறுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க அந்த தொகை உதவும் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்