இந்தியா

விஜய் மல்லையா வழக்கு விசாரணை ஜனவரி 5-க்கு ஒத்திவைப்பு

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தந்தி டிவி

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த, இந்த வழக்கு, பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ஆஸ்மி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்