இந்தியா

விஜய் மல்லையா வழக்கு விசாரணை ஜனவரி 5-க்கு ஒத்திவைப்பு

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தந்தி டிவி

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த, இந்த வழக்கு, பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ஆஸ்மி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி