இந்தியா

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : இந்த வழக்கு முற்றிலும் தேவையற்றது - விஜய் மல்லையா

தனக்கு கடன் வழங்கிய வங்கிகள், முழு கடன் தொகையையும் உடனடியாக பெற்று கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

9 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிடம் இருந்து கடனாக பெற்று கொண்டு இங்கிலாந்து தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உதவ வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பு ஒத்திவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா கடன் தொகையை முழுமையாக செலுத்துவதாக தான் தெரிவித்த பின்னரும் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது நியாமற்றது என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்