இந்தியா

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : இந்த வழக்கு முற்றிலும் தேவையற்றது - விஜய் மல்லையா

தனக்கு கடன் வழங்கிய வங்கிகள், முழு கடன் தொகையையும் உடனடியாக பெற்று கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

9 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிடம் இருந்து கடனாக பெற்று கொண்டு இங்கிலாந்து தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உதவ வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பு ஒத்திவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா கடன் தொகையை முழுமையாக செலுத்துவதாக தான் தெரிவித்த பின்னரும் , இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது நியாமற்றது என கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு