இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டுப்பாடு - அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி.தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்திற்கு வழிவகை செய்யப்படும் என்றும், விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொது பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்படும் இடையூறுகள் இந்த புதிய நடைமுறை மூலம் தவிர்க்கப்படும் என்று சுப்பாரெட்டி தெரிவித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்