இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டுப்பாடு - அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி.தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்திற்கு வழிவகை செய்யப்படும் என்றும், விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொது பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்படும் இடையூறுகள் இந்த புதிய நடைமுறை மூலம் தவிர்க்கப்படும் என்று சுப்பாரெட்டி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்