இந்தியா

திருப்பதியில் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்யநாயுடு

தந்தி டிவி

பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்ய நாயுடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வழிபாட்டிற்க பின் பக்தர்களுடன் அமர்ந்து, அன்னதானம் உட்கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பதி மலையில் வழங்கப்படும் அன்னதானம், மனநிறைவை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்