இந்தியா

திருப்பதியில் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்யநாயுடு

தந்தி டிவி

பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்ய நாயுடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வழிபாட்டிற்க பின் பக்தர்களுடன் அமர்ந்து, அன்னதானம் உட்கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பதி மலையில் வழங்கப்படும் அன்னதானம், மனநிறைவை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்