இந்தியா

திருப்பதியில் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்யநாயுடு

தந்தி டிவி

பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்ய நாயுடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வழிபாட்டிற்க பின் பக்தர்களுடன் அமர்ந்து, அன்னதானம் உட்கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பதி மலையில் வழங்கப்படும் அன்னதானம், மனநிறைவை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்