இந்தியா

"கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும்" - வெங்கய்யா நாயுடு கருத்து

ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் நடைபெற்ற பி.எஸ்.வாரியரின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். முடிந்தவரை பல மொழிகளை கற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்