இந்தியா

"கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும்" - வெங்கய்யா நாயுடு கருத்து

ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் நடைபெற்ற பி.எஸ்.வாரியரின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். முடிந்தவரை பல மொழிகளை கற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி