இந்தியா

"வேல்முருகனை கைது செய்ய இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை

தந்தி டிவி

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்