இந்தியா

வரசித்தி விநாயகர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் - கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கோவில் நிர்வாகம்

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தந்தி டிவி
சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில், தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டிய பக்தர்கள், இனிவரும் காலங்களிலாவது அடிப்படை வசதிகள் செய்து தர கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?