இந்தியா

"வந்தே பாரத்": நாடு திரும்பிய 50 ஆயிரம் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார்.

தந்தி டிவி
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உள்ளதால், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மே 6 ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதில், மே 31 ஆம் தேதி அன்று மட்டும் மூவாயிரத்து 564 இந்தியர்கள் நாடு திரும்பிய உள்ளதாக, ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்