இந்தியா

"வந்தே பாரத்": நாடு திரும்பிய 50 ஆயிரம் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார்.

தந்தி டிவி
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உள்ளதால், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மே 6 ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதில், மே 31 ஆம் தேதி அன்று மட்டும் மூவாயிரத்து 564 இந்தியர்கள் நாடு திரும்பிய உள்ளதாக, ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்