இந்தியா

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை" - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுபோல, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்குள் சுமார் 90 லட்சம் பேரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்