இந்தியா

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை" - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுபோல, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்குள் சுமார் 90 லட்சம் பேரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ