இந்தியா

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை வைகுண்டவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக முதல் நாளான இன்று பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பால், மற்றும் உணவு, தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நாளை காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை