இந்தியா

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை வைகுண்டவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக முதல் நாளான இன்று பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பால், மற்றும் உணவு, தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நாளை காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’