இந்தியா

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை வைகுண்டவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக முதல் நாளான இன்று பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பால், மற்றும் உணவு, தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நாளை காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி