இந்தியா

களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா; சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் மின்விளக்குகள் எரியாததால் பூங்கா இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா

இதனையடுத்து பூங்காவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மாலை நேரத்தில் பூங்காவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்கும்மாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்