இந்தியா

களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா; சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் மின்விளக்குகள் எரியாததால் பூங்கா இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா

இதனையடுத்து பூங்காவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மாலை நேரத்தில் பூங்காவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்கும்மாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ