இந்தியா

"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் 37 புள்ளி 3 சதவீதம், சத்தீஸ்கரில் 30 புள்ளி 2 சதவீதம், தமிழகத்தில் 15புள்ளி 5 சதவீதம் வீணாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் 10 புள்ளி 8 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 10 புள்ளி 7 சதவீதமும் தடுப்பூசிகளை வீணக்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,இவை தேசிய சராசரி விகிதமான 6 புள்ளி 3 சதவீதத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே மாநில அரசுகள் தடுப்பூசிகளை வீணடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்