இந்தியா

தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தந்தி டிவி

தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், (gfx in 1 ) வணிக நோக்கங்களுக்காக ஈ-வின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. (gfx in 2 ) அத்தகைய தகவல்களை, பகிர்ந்துகொள்ளும் முன்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (gfx in 3 ) மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு உள்ளிட்ட தரவுகளை (gfx in 4 ) தனியார் அமைப்புகள் நிறுவனங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை