இந்தியா

60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பண்டிகைகள்.. உபி.யில் திரையிட்டு மூடப்பட்ட மசூதிகள்

தந்தி டிவி

ஹோலி கொண்டாட்டத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10க்கும் மேலான மசூதிகள் திரையிட்டு மூடப்பட்டுள்ளது. காவல்துறை உத்தரவின்படி சம்பல், அலிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி ஊர்வலம் நடைபெறும் பாதையில் உள்ள மசூதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இந்துக்களின் ஹோலி பண்டிகையும், இஸ்லாமியர்களின் ரம்ஜான் ஜும்மா நோன்பும் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"