இந்தியா

உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
உத்தரபிரதேசத்தில் தண்ணிர் தொட்டியின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது. ரயில்வே துறையின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்