இந்தியா

கார் கண்ணாடியில் கழுத்து சிக்கி துடிதுடித்து பலியான குழந்தை - பெற்றோர்களே உஷார்

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில், கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் தாக்கூர் என்பவர் புதிய காரை வாங்கிய நிலையில், பூஜை போடுவதற்காக கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்தபடி கதவு வழியாக தலையை நீட்டி, அங்கு சுற்றித்திரிந்த குரங்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதனை கவனிக்காத தந்தை, எஞ்சினை இயக்கியபோது, கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்தது. இதில் குழந்தையின் கழுத்து சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்