இந்தியா

மீண்டும் நிலச்சரிவு - இயற்கையின் கோர பிடியில் சிக்கி பலர் பலி

தந்தி டிவி

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டம், காட் கடேரா பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேரது சடலங்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நேபளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை