இந்தியா

மீண்டும் நிலச்சரிவு - இயற்கையின் கோர பிடியில் சிக்கி பலர் பலி

தந்தி டிவி

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டம், காட் கடேரா பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேரது சடலங்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நேபளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்