இந்தியா

மீண்டும் நிலச்சரிவு - இயற்கையின் கோர பிடியில் சிக்கி பலர் பலி

தந்தி டிவி

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டம், காட் கடேரா பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேரது சடலங்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நேபளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு