இந்தியா

மீண்டும் நிலச்சரிவு - இயற்கையின் கோர பிடியில் சிக்கி பலர் பலி

தந்தி டிவி

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டம், காட் கடேரா பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேரது சடலங்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நேபளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்