இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளம், உயிர் பலிகள் கவலை அளிப்பதாக உள்ளன - சோனியா காந்தி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் மீட்பு முயற்சிகளி​ல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உத்தரகண்ட் மக்களுடன் துணை நிற்கும் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளார்.

PM Modi | CM Vijay | `தமிழ்த்தாய் வாழ்த்து..' விவகாரம் CM விஜய் அழுத்தமாக வைத்த கோரிக்கை

BREAKING || கோவை, மதுரை மக்களின் எதிர்பார்ப்பு - டெல்லியில் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை

CM Vijay | Sonia Gandhi | Politics | நாளை.. சோனியா காந்தி உடன் CM விஜய் சந்திப்பு

High Court | Arun IPS | "உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" அருண் IPSயிடம் ஹைகோர்ட் கேள்வி

CM Vijay | CM விஜய் கொடுத்த லிஸ்ட். நிர்மலா சீதாராமனுடன் 10 நிமிடங்களை தாண்டி சந்திப்பு