இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளம், உயிர் பலிகள் கவலை அளிப்பதாக உள்ளன - சோனியா காந்தி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் மீட்பு முயற்சிகளி​ல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உத்தரகண்ட் மக்களுடன் துணை நிற்கும் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்